எழுதியவர்______________________
--------------------------கருணாகரன்
------------------------------------------------------
வழியில் தனித்துக்கிடக்கும் ஒற்றைச் செருப்பு
நினைவூட்டுகிறது
ஒரு முகத்தை
யாரோ ஒருவரின் நிழலை
அவர் விட்டுச் சென்ற
பொருட்படுத்தப்படாத பிரிவை
ஆனாலும் அது வைத்திருக்கிறது இன்னும்
மனித முகத்தை நினைவூட்டும்
ஒரு ரகசியத்தை
------------------------------------------------
No comments:
Post a Comment